புதிய பொலிஸ் நிலையம்



இலங்கையின் 459ஆவது புதிய பொலிஸ் நிலையம், புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி நுரைச்சோலையில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது