கூட்டு எதிர்க்கட்சியின் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பது குறித்து ஆராயும் நோக்கில் ஆளும் கட்சி கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் நோக்கில் இன்றைய தினம் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளனர்.