(பாலமுனை அய்ஷத்)
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் 38வது வருட ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று 29.01.2017 காலை 9.00 மணிக்கு கல்முனை அஸாத் மண்டபத்தில் நடைபெற்ற
கௌரவிப்பு நிகழ்வில் நாட்டில் பல பாகங்களிலுமுள்ள 22 சமுக சேவையாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது எம் பாலமுனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் ரீ.எல்.இஸ்ஸதீன் அவர்களுக்கு ஹபீபுல் இன்ஸானி மானிட நேயன் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது..

