விபத்தில் மாணவர்கள் இருவர் பலி



அளுத்கமவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில், பாடசாலை மாணவர்கள் இருவர் (சிறுவர்கள்) பலியாகியுள்ளனர்.