துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காரைதீவை சேர்ந்த சிறை காவலர் பலி



இன்று களுத்துறை   சிறைச்சாலை வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி  சூடு சம்பவத்தில் களுத்துறை சிறைச்சாலையில்  கடமை புரியும்  உத்தியோகத்தரான காரைதீவை சேர்ந்த   சிவானந்தம் தர்மீகன் ( வயது 24)  பலியாகியுள்ளார்.

அண்மையில் கடமையில் இணைந்துகொண்டவர் என்பது குறிப்பிடதக்கது

 சம்பவத்தில் இரு சிறைச்சாலை அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மூன்று அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆழ்ந்த அனுதாபங்கள்