இடைநிறுத்தம்



2008ஆம் ஆண்டு, ஊடகவியலாளர் கீத் நொயர், கடத்தப்பட்டமை  தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் ஐந்து பேரும் ​சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.