பாகிஸ்தான் குண்டுத் தாக்குதலில் பலரும் பலி



பாகிஸ்தான் லாகூரில்  இன்று இரவு நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 16 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பலரும் இறந்துள்ளனர். ஆர்ப்பாட்டக் காரர்களை இலக்கு வைத்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.