3 ஆம் கட்டையில் எரிந்த நிலையில் சடலம்



அக்கரைப்பற்று, அம்பாரை வீதி 3ஆம் கட்டை வயல் பகுதிக்குள் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 சடலம் யாருடையது என்று இனம் காணமுடியாதளவு சிதைவடைந்து காணப்படுகின்றது