அக்கரைப்பற்றில் கௌரவிப்பு



(SUHAIB)
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் EDF நிறுவனத்தினால் அக்கரைப்பற்று அதா உல்லா அரங்கில் கௌரவிப்புச் செய்யப்பட்டனர்.