விடுமுறை




அசாதாரண காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் காரியாலயம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.