வெயங்கெல்லையில் வெள்ளத்தில் ஒன்பது பேர் பலி



அடை மழை, வெள்ளத்தால் வெயங்கல்லயில் 9 பேர் பலியாகியுள்ளனர்.தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
அகலவத்தைப் பகுதியும் வெள்ளத்தில் தாண்டுள்ளது.