சிக்கலில் சிகிச்சை



சைட்டம் தனியார் வைத்திய கல்லூரியை அரசுடமையாக்ககோரி நாடளாவிய ரீதியில் இன்று காலை 8 மணிமுதல் நாளை காலை 8 மணிவரையிலான 24 மணிநேர காலப்பகுதியில் 30 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.