பொறியியற்பீட மாணவி மர்ம மரணம்



மொரட்டுவை பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவியொருவரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொறியியல் பீடத்தில் பயின்றுவருட் 27 வயதுடைய மாணவி, திங்கட்கிழமை இரவு குளியலறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.