ஈரான் பாராளுமன்றினுள் துப்பாக்கிச் சூடு



ஈரான் பாராளுமன்றினுள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.