ஊடகவியலாளர் மெல், கொலையாளிக்கு மரண தண்டனை



ஊடகவியலாளர் மெல் குணசேகரவைக் கொலை  செய்ததாக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சந்தேகநபரை, குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், அவருக்கு இன்று (5) மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கியது.