அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை பின் வீதியைச் சேர்ந்த N.M.நெய்னா முஹம்மட் (ஓய்வுபெற்ற கிராம சேவகர்) என்பவர் இன்று (07.08.2017) வபாத்தானார்கள்....... இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன். யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடு.....
Post a Comment
Post a Comment