சரத் என் சில்வா மனுத் தாக்கல்



மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் சில்வா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.