மஹிந்தவின் மனு தள்ளுபடி



முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு, கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.