மூவரை பலியெடுத்த விபத்து...



தெல்தெனிய - கொனவலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன், இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

காரொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.