பிரம்பு தினத்தை முன்னிட்டு



சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு இடம்பெறும் கொடி விற்பனை வாரத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில், முதலாவது கொடி, ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (10) காலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அணிவிக்கப்பட்டது.