மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் பலி



கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது