தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி




தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.