இலஞ்சம் வாங்கிய கிராம சேவகர் கைது




பம்பலப்பிட்டி பகுதியில் கிராம சேவகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அப் பகுதி வர்த்தகர் ஒருவரது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 25,000 ரூபா இலஞ்சம் பெற அவர் முற்பட்ட போதே, கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.