மாவனெல்லை பகுதியில் ஹோட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்த நபர், தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர் ஹெதெல - வத்தளை பகுதியைச் சேர்ந்த 50 வயதான முரளிதரன் என இனங்காணப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த அறையை வாடகைக்கு பெற்ற வேளை, மறுநாள் அங்கிருந்து செல்வதாக அவர் குறிப்பிட்ட போதும், நீண்ட நேரம் எந்தத் தகவலும் இல்லாததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
இதன்போது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெற்றுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவர் ஹெதெல - வத்தளை பகுதியைச் சேர்ந்த 50 வயதான முரளிதரன் என இனங்காணப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த அறையை வாடகைக்கு பெற்ற வேளை, மறுநாள் அங்கிருந்து செல்வதாக அவர் குறிப்பிட்ட போதும், நீண்ட நேரம் எந்தத் தகவலும் இல்லாததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
இதன்போது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெற்றுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Post a Comment
Post a Comment