ஒலுவிலில் 3 வயது சிறுவன் மலக் குழிக்குள் வீழ்ந்து உயிரிழப்பு November 27, 2017 #சிறி ஹரன் -ஆலையடி வேம்பு. ஒலுவில், அஸ்ரப் நகர் கிராமத்தைச் சேர்ந்த, சப்னி அஹமட்(3வயது) என்னும், சிறுவர், இன்று பெய்த அடை மழையால், திறந்திருந்த மலக் குழிக்குள் வீழ்ந்து பதிதாபகரமாக உயிரிழந்துள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment