காணி உறுதிப் பத்திரங்கள்



தெனியாய மத்திய மகா வித்தியாலயத்திலுள்ள மைதானத்தில், நேற்றையத் தினம்(05) இடம்பெற்ற காணி உரிமை கோரியோர்க்கான, காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துக்கொண்டார். (படப்பிடிப்பு –பிரதமர் அலுவலகம்)