ஹிருணிகாவை தவிர,ஏனைய எண்மரும் குற்றங்களை ஏற்றனர்



தெமட்டகொடையில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் ​தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவரை தவிர ஏனைய எட்டுப்பேரும் குற்றங்களை ஏற்றுக்கொண்டனர்.