இயற்கை சீற்றம் -இறந்தோர் எண்ணிக்கை 13




சீரற்ற காலநிலை காலநிலை காரணமாக அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 

5 காணாமல் போய் இருப்பதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 56 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.