“தேசிய சுகாதார ஆராய்ச்சி மாநாடு 2017”




“தேசிய சுகாதார ஆராய்ச்சி மாநாடு 2017” நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 5ந் திகதி இடம்பெற்றது.