நத்தார் தினத்தை முன்னிட்டு 510 சிறைக்கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் ஜனாதிபதியால் இன்றைய தினம் (25) விடுதலை செய்யப்படவுள்ளனர்.
அதற்கமைய, சிறைச்சாலைகளுக்குள்ளும், திறந்த வெளி சிறைச்சாலைகளிலும் உள்ள 510 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment