சர்வதேச மீன்பிடி மற்றும் கடல் கண்காட்சி



கொழும்பு , விஹாரமஹாதேவி திறந்தவெளி திரையரங்கில்,சர்வதேச மீன்பிடி மற்றும் கடல் கண்காட்சியின் ஆரம்ப விழா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(08) ஆரம்பமானது.