சுனாமி:மௌனஅஞ்சலி December 26, 2017 இலங்கையில் சுனாமிப் பேரலை தாக்கி பாரிய அழிவுகளை ஏற்படுத்தி இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைகின்றன. இதற்கமைய, இன்று காலை 09.25 முதல் 09.27 வரை சுனாமியால் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மௌன அஞ்சலி செலுத்தினர். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment