#Riswaan.
அக்கரைப்பற்று-05ஆம் குறிச்சி, பெரிய பள்ளிவாசல் பின் வீதியைச் சேர்ந்த M.அனஸ் (முன்னாள் துறைமுக அதிகார சபை உத்தியோகத்தர்) என்பவர் இன்று (2018.01.31) காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்.
இவர் N.அஜ்மலா(MA- ஆலையடிவேம்பு பிரதேச செயலகம்) என்பவரின் அன்புக் கணவரும், Eng.சிராஜ் அவர்களின் சகோதரரும், நூர்தீன் மாஸ்டரின் மருமகனும், நிசாம், றியாஸ் குறானா, நெளசாட்(RDA) ஆகியோர்களின் சகலனும், N.பர்ஸாத் கானின் மச்சானும் ஆவார்.
யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக.


Post a Comment
Post a Comment