அக்கரைப்பற்று ஆயிசா பாளிகாவின் முன்னாள் அதிபர் நயீம்(மாஸ்டர்) காலமானார்




#IsmailUvaizurRahman

அக்கரைப்பற்று-03ஆம் குறிச்சி, முதலியார் வீதியைச் சேர்ந்த , அக்கரைப்பற்று ஆயிசா பாளிகாவின் முன்னாள் அதிபர் நயீம் அவர்கள் இன்று கொழும்பில் காலமானார்.

இவர் மரியம்பீவி ஆசிரியையின் அன்புக் கணவரும், MNM.நபீல்(பிரபல தொழிலதிபர்), ஹசீன் (கணக்காளர்) ,தாயூப்,நபீலா ஆசிரியை,.ஹபீலா ஆசிரியை 
ஆகியோர்களின் தகப்பனாரும் ஆவார்.

இவர், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆசிரியராகப் , இறுதியில், அக்கரைப்பற்று ஆயிசா பாளிகாவில் அதிபராகவும் பணி புரிந்து அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.

இவரது ஜனாசா நல்லடக்கம் நாளை கொழும்பில் இடம்பெறும்.


யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக!