பிரித்தானியாவின் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சின் ஆலோசகரான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ சற்று நேரத்துக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளார்.
சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களை எச்சரிக்கும் வகையில் செயற்பட்டிருந்தார் என பிரியங்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.


Post a Comment
Post a Comment