காலி, ஹிநிதும பிரதேசத்தில் கிங் கங்கையில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
உயிரிழந்தவர்களில் 39 வயதுடைய தாய், 14 வயது மகள் மற்றும் இரண்டு நண்பர்களும் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இவர்கள் கங்கையில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் 39 வயதுடைய தாய், 14 வயது மகள் மற்றும் இரண்டு நண்பர்களும் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இவர்கள் கங்கையில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment
Post a Comment