இராணுவ அதிகாரி, விளக்கமறியலில் March 03, 2018 தியதலாவ, கஹகொல்ல பகுதியில் பேருந்தில் இடம்பெற்ற ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் கை குண்டு ஒன்றை எடுத்துச்சென்ற இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டு மார்ச் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment