கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுர அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
எமது செய்திப்பிரிவு மேல் மாகாண ஆளுனர் கே.சி லோகேஸ்வரனிடம் இது தொடர்பில் வினவிய போது அவர் அதனை உறுதி செய்தார்.
மீத்தொட்டுமுல்லை குப்பைமேடு சரிவு குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தது.
இதன்படி, ஜனாதிபதியின் செயலாளர் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு மேல் மாகாண ஆளுநர் கே.சி லோகேஸ்வரனிடம் அறிவித்திருந்தார்.
சம்பந்தப்பட்ட விசாரணையை முன்னெடுப்பதற்காக கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுரவை அவரது பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பட்டதாக ஆளுனர் தெரிவித்துள்ளார்.
எமது செய்திப்பிரிவு மேல் மாகாண ஆளுனர் கே.சி லோகேஸ்வரனிடம் இது தொடர்பில் வினவிய போது அவர் அதனை உறுதி செய்தார்.
மீத்தொட்டுமுல்லை குப்பைமேடு சரிவு குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தது.
இதன்படி, ஜனாதிபதியின் செயலாளர் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு மேல் மாகாண ஆளுநர் கே.சி லோகேஸ்வரனிடம் அறிவித்திருந்தார்.
சம்பந்தப்பட்ட விசாரணையை முன்னெடுப்பதற்காக கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுரவை அவரது பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பட்டதாக ஆளுனர் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment