துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி March 27, 2018 மாளிகாவத்தை பகுதியில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று இரவு 8.30 மணியளவில் இனம்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். Crime, Slider
Post a Comment
Post a Comment