நிர்வாக சேவை சங்க மாநாடு



இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 35 ஆவது வருட மாநாடு, நேற்றைய தினம் (26) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், கொழும்பு தாமரை தடாகத்தில் நடைபெற்றது.