நிதி முறைகேட்டில் சிக்கியுள்ள ஆப்பிரிக்க கண்டத்தின் ஒரே பெண் தலைவரான மொரீசியஸ் அதிபர் அமீனா குரிப்-பாகிம் தனது பதவி விலகவுள்ளார்.
தொண்டு நிறுவனமொன்று அளித்த வங்கி அட்டையை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு தனக்கு வேண்டியவற்றை வாங்கி குவித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள அந்நாட்டின் 50வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு பிறகு அவர் பதவி விலகுவார்.


Post a Comment
Post a Comment