கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச்சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் சுற்றுமதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேருந்து ஓட்டுனருக்கு நித்திரை சென்றுள்ளமையினாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேருந்து ஓட்டுனருக்கு நித்திரை சென்றுள்ளமையினாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment