மின்னல் தாக்கியதில் இருவர் பலி



பொலன்னறுவை, வெலிகந்த பகுதியில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

17 மற்றும் 33 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த இருவரும் வயல்வெளியில் இருந்த போதே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.