ஈரான் பயணம் May 12, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஈரான் புறப்பட்டு சென்றுள்ளார். சற்றுமுன்னர் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றதாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment