(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 04ம் வாய்க்கால் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (17) மாலை மின்னல் தாக்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச்சேர்ந்த என் முனீஸ் (20வயது) எனவும் தெரியவருகின்றது.
Post a Comment
Post a Comment