குற்றவாளியான ஞானசாரவை விடுதலை செய்யக் கோரி



ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பிக்குகள் மேற்கொண்டுள்ள ஆர்பாட்டத்தால் கொழும்பு, கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் கொழும்பு கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள போதி மரத்தடியில் விசேட பூஜைகளில் ஈடுபட்டதுடன் சத்தியா கிரகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.