2019 ஆம் ஆண்டுக்கான தரம் 1 இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப முடிவுத் திகதியை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் 30 ஆம் திகதி தரம் 1 இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப முடிவுத் திகதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தபால் ஊழியர்களிள் வேலை நிறுத்தத்தால் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை விண்ணப்ப முடிவுத் திகதியை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் 30 ஆம் திகதி தரம் 1 இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப முடிவுத் திகதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தபால் ஊழியர்களிள் வேலை நிறுத்தத்தால் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை விண்ணப்ப முடிவுத் திகதியை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment