ஏ.ஏச்.எம்.பௌசி,பியசேன கமகே ஆகியோர் ஐ.தே.க. வில்


ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் அலறி மாளிகையில்,அமைச்சர் ஏ.எச.எம்.பௌசி, பியசேன கமகே ஆகியோர் பேச்சுவார்ததையில் ஈடுபடுவதாகத் தெரிகின்றது. புதன் கிழைமை நாடாளுமன்றம் கூடும் வேளையில் இவர்கள் ஐ.தே.க உடன் இணைவார்கள் என்று   அலறி மாளிகைச் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.