BREAKING – தெஹிவளையில் 200 கிலோ ஹெரோயின்


இந்த போதைப்பொருளுடன் பங்களாதேஷ் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போதைப்பொருள் 2400 மில்லியன் ரூபா பெறுமதியுடையது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பின்னர் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.