கிழக்கு மாகாண ஆசிரியர் போட்டிப்பரீட்சை, நேர்முகத் தேர்வில் சித்தி பெற்ற பட்தாரி ஆசிரியர்கள் நியமனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டே 351 பேருக்கு மார்ச் 26ம் திகதி மாலை 2 மணிக்கு திருமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லுாரி கேட்போர் கூடத்தில் நியமனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது.கிழக்கு மாகாண ஆளுனர், இந் நிகழ்வுக்கு தலைமை தாங்கவுள்ளார்.


Post a Comment
Post a Comment